"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Maestro Illayaraja
Goto page Previous  1, 2, 3  Next
 
Post new topic   This topic is locked: you cannot edit posts or make replies.    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Tamil Film History, TFM Composers, Directors, Actors, Movies & Music (General Topics)
View previous topic :: View next topic  
Author Message
sankaran.lic



Joined: 07 Dec 2006
Posts: 77

PostPosted: Sat Aug 18, 2007 11:43 pm    Post subject: Reply with quote

irenehastings wrote:
Dear Prof.Raman sir..

What MSV sir done without technology, CANT be done by present MDs with technology.

Yes. The originality given by MSV sir without technology cannot be repeated with advanced technical instruments.

In short...

WITHOUT TECHNOLOGY, HE MADE MUSIC
WITH TECHNOLOGY, THEY ARE MAKING ONLY SOUNDS
.


THIS IS WRONG TO SAY THAT THEY ARE MAKING SOUND.IT IS RIGHT TO SAY THAT THEY ARE MAKING NOICE.

SANKARANARAYANAN.
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Mon Nov 24, 2008 12:31 am    Post subject: Reply with quote

Inhale the divinity, cleanse your soul with Shri.Ilayaraja's heavenly HINDOLAM.

நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணார கண்டான் உன் சேயே
நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே

கீழ் வானிலே ஒளி வந்தது
கூண்டை விட்டு கிளி வந்தது
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
வாடும் பயிர் வாழ
நீதானே நீர் வார்த்த கார் மேகம்

நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே

மணி மாளிகை மாடங்களும்
மலர் தூவிய மஞ்சங்களும்
தாய் வீடு போல் இல்லை
அங்கு தாலாட்ட ஆள் இல்லை
தாய் வீடு போல் இல்லை
அங்கு தாலாட்ட ஆள் இல்லை
கோவில் தொழும் தெய்வம்
நீ இன்றி நான் காண வேறில்லை

நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணார கண்டான் உன் சேயே
நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே

Shri.Ilayaraja's VIRTUOSITY, Shri.SPB lovingly delivered it IMMORTAL!

LOVE YOU, ILAYARAJA! Smile

WORLD IS A BETTER PLACE, IT DESERVES YOUR MAGICAL MUSICALS.

http://www.tubetamil.com/view_video.php?viewkey=ba4da38a18aa25751457
thanks for the visual.

Vinatha.
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Wed Nov 26, 2008 8:10 am    Post subject: Reply with quote

ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா....
S.P.Shailaja with Janaki
Aanandha kummi...1983.
Glorious Ilayaraja's evergreen folkish composition with alluring (flute,piano,guitar,drums) orchestration.
It was amazing listening to the early Ilayaraja treasure while driving this evening! Smile


ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் வளருது ஒ மைனா மைனா
தலிரிது மலரிது தானா?
இது ஒரு தொடர்கதை தானா?
தலிரிது மலரிது தானா?
இது ஒரு தொடர்கதை தானா?
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் வளருது ஒ மைனா மைனா


நிலவெரியும் இரவுகளில் ஒ மைனா ஒ மைனா
மணல் வெளியில் சடுகுடுதான் ஒ மைனா ஒ மைனா
கிளிஞ்சல்கலே உலையரிசி இவளல்லவா இளவரசி
கிளிஞ்சல்கலே உலையரிசி இவளல்லவா இளவரசி
தேனாடும் பூவெல்லாம் பாய் போடும்
ஒரு கிளி மடியினில் ஒரு கிளி உறங்குது ஒ மைனா ஒ மைனா
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் வளருது ஒ மைனா மைனா
தலிரிது மலரிது தானா?
இது ஒரு தொடர்கதை தானா?
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா


இலைகளிலும் கிளைகளிலும் ஒ மைனா ஒ மைனா
இரு குயில்கள் பெயர் எழுதும் ஒ மைனா ஒ மைனா
வயல்வெளியில் பல கனவை விதைக்கிறதே சிறு பறவை
வயல்வெளியில் பல கனவை விதைக்கிறதே சிறு பறவை
நீரோடை எங்கெங்கும் பூவாடை
மலர்களின் வெளிகளில் இரு பிறை வளருது ஒ மைனா ஒ மைனா
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் வளருது ஒ மைனா மைனா
தலிரிது மலரிது தானா?
இது ஒரு தொடர்கதை தானா?
தலிரிது மலரிது தானா?
இது ஒரு தொடர்கதை தானா?
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் வளருது ஒ மைனா மைனா

http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGIRR0047%27

HAPPY THANKSGIVING!
JOY & HEALTH ARE MY WISHES FOR YOU!


VINATHA. Smile
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Fri Nov 28, 2008 8:20 am    Post subject: Reply with quote


Get into the vivacious mood while listening to the VIBE in chorus, humming, flute, drums, speedy violin & guitar strumming Raaja's orchestration, bouncy tune.
ரொம்ப cheerful ஆ இருந்தது Smile listening to it while driving this cold holiday evening. Smile
FANTASTIC DAY! Very Happy geez... ரொம்ப miss you, இளையராஜா!! Vinatha.


http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGIRR2998%27

ஹா ஹா
ஹா ஹா
ஹும்மிங்
ஹும்மிங்

வான் மீதிலே அதி காலை நேர ராகம்
நான் பாடினேன் மனதோடு இன்ப நேரம்
காற்றினிலே கனவினிலே நாளும் ஆனந்தம்
காணுவதோ இனிமைகளே பாவை என் நெஞ்சம்தான் - பாடும்
வான் மீதிலே அதி காலை நேர ராகம்
நான் பாடினேன் மனதோடு இன்ப நேரம்

வாசல்தோறும் பல ஆசை தோன்றிடும்
வாழ்வுதோறும் வரும் பாதை மாறிடும்
நினைவுகள் போலே வாழ்வும் நாள் வாரும்
நினைவுகள் போலே வாழ்வும் நாள் வரும்
என்றென்றும் இனிமை என்றே நினைத்திரு நெஞ்சே
இன்பங்கள் உறவு என்றே தொடர்ந்திரு நெஞ்சே
இருக்கும் வரைக்கும் அமைதி கிடைக்கும்
வான் மீதிலே அதி காலை நேர ராகம்
நான் பாடினேன் மனதோடு இன்ப நேரம்
காற்றினிலே கனவினிலே நாளும் ஆனந்தம்
காணுவதோ இனிமைகளே பாவை என் நெஞ்சம்தான் - பாடும்
வான் மீதிலே அதி காலை நேர ராகம்

தேவையாவும் நலமாகும் நேரமே
தேடும் யாகம் உன்னைச் சேரும் காலமே
நினைத்தது யாவும் வந்து கூடுமே
நினைத்தது யாவும் வந்து கூடுமே
ஏதேதோ கனவுகளை என் மனம் காணும்
எங்கெங்கும் நினைவுகளில் ஊர்வலம் போகும்
இளைய பருவம் நினைத்து மகிழ
வான் மீதிலே அதி காலை நேர ராகம்
நான் பாடினேன் மனதோடு இன்ப நேரம்
காற்றினிலே கனவினிலே நாளும் ஆனந்தம்
காணுவதோ இனிமைகளே பாவை என் நெஞ்சம்தான் - பாடும்
லாலாலலா லாலாலலா
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Fri Nov 28, 2008 12:57 pm    Post subject: Reply with quote

ஹா ஹா ஹா
ஹகககா
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்
ஹா ஹத ஹா
லாலா லா
ஆ ஆ ஆ

வெள்ளி நிலாப் பதுமை
காதல் பள்ளியிலே இளமை
வெள்ளி நிலாப் பதுமை
காதல் பள்ளியிலே இளமை
இது பூமேடையோ இசை நான் பாடவோ
மலைத் தேன் மழையோ மதுவோ
வெள்ளி நிலாப் பதுமை
காதல் பள்ளியிலே இளமை

நான் சூடும் சந்தன மல்லிகையோ
நான் சூடும் சந்தன மல்லிகையோ
பூ மேனி மன்மதன் பூபாலமோ
தாமரைப்பூவின் ஊர்வலமே
தாமரைப்பூவின் ஊர்வலமே
அமுத கானமே
இதழோடு பாடவோ
என் திருவிழாவில் தேரில் ஆடும் கிளியே
வெள்ளி நிலாப் பதுமை
காதல் பள்ளியிலே இளமை
இது பூமேடையோ இசை நான் பாடவோ
மலைத் தேன் மழையோ மதுவோ
வெள்ளி நிலாப் பதுமை

கண்டாலே கொண்டாடும் தேவதை நான்
கண்டாலே கொண்டாடும் தேவதை நான்
கண்ணாலே சுக ராகம் நான் பாடவா
ஆடையில் மூடிய தேன் நிலவே
ஆடையில் மூடிய தேன் நிலவே
அணைத்து பேசவோ
நான் மடியில் சாயவோ
விழி கெஞ்சும் வேளை அந்தி மாலை வருமோ
வெள்ளி நிலா பதுமை
காதல் பள்ளியிலே இளமை
இது பூமேடையோ இசை நான் பாடவோ
மலைத் தேன் மழையோ மதுவோ
வெள்ளி நிலாப் பதுமை
காதல் பள்ளியிலே இளமை

வாணி mesmerizes ரமேஷ் in Sudhdhanyasi rag.

வெள்ளி நிலா...அமுத கானம் .....இளையராஜா ....வாணி ஜெயராம் ....ரமேஷ்.


http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGIRR0191%27
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Tue Dec 02, 2008 5:51 am    Post subject: Reply with quote

நீ இல்லாதபோது ஏங்கும் நெஞ்சம்
சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு
உன்னோடுதான் திருமணம்
உறவினில் நறுமணம்
ஒன்றாக வழி கூறு
நீ இல்லாதபோது ஏங்கும் நெஞ்சம்
சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு

முதன் முதலில் தொடும் வரை
தினம் நான் ஏங்க
விரல் வரிகள் படும் வரை
விழிதான் தூங்க
காவியம் பாடும்
காதல் பூங்காத்து
மனம் சேர்ந்ததே ஒரு சாதனை
மகிழ்ந்தேன் தினமும் கண்ணே
நீ இல்லாதபோது ஏங்கும் நெஞ்சம்
சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு

எதுவரையில் சுகமென
அதை நான் காண்பேன்
இதழ் முழுவதும் சுவையென
அதை நான் கேட்ப்பேன்
ஏங்கிடும் போது எண்ணம் தடுமாற
இருமேனியில் ஒரு பாவனை
இருந்தால் தொடரும் இனிமை
நீ இல்லாதபோது ஏங்கும் நெஞ்சம்
சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு
உன்னோடுதான் திருமணம்
உறவினில் நறுமணம்
உண்டாக வழி கூறு

இளமைக் கோலம் ...வாசுதேவன்...சுஜாதா....இளையராஜா. Smile

http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGIRR1090%27
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Tue Dec 02, 2008 7:21 am    Post subject: Reply with quote

http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGIRR2084%27

காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி .... from Ilayarajaa... yeah! he has got some very SEXY TUNES!
Sensuous LOVER BOY with Janaki...Mr.BHARATH.


Knock
Knock
Knock
knock

யாரது ? நான்தான்
நான்தான்னா? ப்ச்.. நான்தான்
எங்கே இருக்கீங்க ? இங்கே
எங்கே?

Knock
knock

காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன் முன்னுக்கு வாடி

காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன் முன்னுக்கு வாடி
நான் வாடை புடிக்கும் மல்லிகப் பூவே
வண்ணப் புறாவே வா
கை தொட்டதும் தொட்டு சம்மதப் பட்டு வா
காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன் முன்னுக்கு வாடி

எங்கேயோ ஐஸ் ஆச்சு சிலு சிலுப்பாச்சு
இங்க தான் சூடாச்சு எரியுது மூச்சு
லலலால லலலால லலலால லா
என்னவோ ஆயாச்சு இனி என்ன பேச்சு
பழம் தான் பழுத்தாச்சு பசி எடுத்தாச்சு
என்ன வேணும் ராசா நீ கேட்டாத் தாரேன்
ஒன்னு ஒண்ணா நான் தானே எடுத்துக்கப் போறேன்
நீ கன்னத்த கிள்ள என்னத்தச் சொல்ல நான்

காத்திருந்தேன் கதவ திறந்தேன் உள்ளுக்கு வந்தேன்
காதல் செய்ய கத்துத் தரனும் முன்னுக்கு வந்தேன்
நீ வாடை புடிக்கும் மல்லிகப் பூவோ
வண்ணப் புறாவோ நான்
கை தொட்டதும் தொட்டேன் சம்மதப் பட்டேன் வா
காத்திருந்தேன் கதவ திறந்தேன் உள்ளுக்கு வந்தேன்
காதல் செய்ய கத்துத் தரணும் முன்னுக்கு வந்தேன்

பெட்டியில் பாலோடு புட்டிகளும் இருக்கு
வெண்ணையே தடவாத ரொட்டிகளும் இருக்கு
ம்ம் ஹ ஹ ஹா ஹ ம்ம் ம்ம்
ஒன்னுமே வேணாமே உன்ன விட எனக்கு
உள்ளது எல்லாமே உன்னிடத்தில் இருக்கு
மத்தவங்க பாக்காட்டி கொடுப்பேன் நானே
இபோ இங்க ஆள் எது ரகசியம் தானே
நான் வெள்ளரிப் பிஞ்சு மெல்லவே கொஞ்சு வா

காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்துத் தரணும் முன்னுக்கு வந்தேன்

உள்ளதான் பாரேன்ம்மா ஊட்டி மலைச் சாரல்
உள்ளத்தில் பாயாதோ ஊசி மழைத் தூறல்
ஹ ஹ ஹா ஹ ஹ ஹ ஹா ஹ ஹ ஹ ஹா ஹ ஹா
என்னவோ ஏதேதோ இன்பம் பொறந்தாச்சு
சொல்லவே தெரியாம என்ன மறந்தாச்சு
இன்னும் இன்னும் ஆனந்தம் தன்னால் புரியும்
சின்னப் பொண்ணு நான் தானே எனக்கெனத் தெரியும்
நான் உள்ளத சொல்வேன் சொன்னதச் செய்வேன் வா

காத்திருந்தேன் கதவ திறந்தேன் உள்ளுக்கு வந்தேன்
காதல் செய்ய கத்துத் தரனும் முன்னுக்கு வந்தேன்

நான் வாடை புடிக்கும் மல்லிகப் பூவே
வண்ணப் புறாவே வா
கை தொட்டதும் தொட்டு சம்மதப் பட்டு வா

காத்திருந்தேன் கதவ திறந்தேன் உள்ளுக்கு வந்தேன்

காதல் செய்ய கத்துக் கொடுப்பேன் முன்னுக்கு வாடி
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Tue Dec 02, 2008 12:00 pm    Post subject: Reply with quote

MAGIC OF EARLY ILAYARAAJA!
Song sung with such a romantic feeling by Janaki & Jayachandran with fantastic chemistry, enchanting violin, flute, tabala - orchestral artistry!
It's hard for me to snap out of the fantasy ilayaraaja conjures with a touch of rag Gowri manohari shade(my manasu hums bhoopalam isaikkum...tune always Smile )

Thanks for the quality audio! Smile

http://share.ovi.com/media/maestromusic.public/maestromusic.10013

மஹாராணி உன்னைத் தேடி வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே
தென்றல் தேரில் வருவான்
அந்த காமன் விடுவான்
கணை இவள் விழி
மஹாராணி உன்னைத் தேடி வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே

பைங்கிளி இவள் மொழி
தமிழ் தமிழ் பைந்தமிழ்

பாடிடும் அதன் சுகம்
தரும் தரும் செவ்விதழ்

வழங்கும் தினம் மயங்கும்
அதில் உலகை மறக்கலாம்

கை வந்து தொட்டது மெல்ல
காமத்துப் பாலுறை சொல்ல

இளமைப் பயிலும் தினம்
மஹாராணி எனைத்தேடி வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே

மார்கழிப் பனித்துளி பூவிதழ் சேருமோ

பூவிதழ் சிலிர்த்திட அது தொடும் பாவமோ

சிலிர்க்கும் இதழ் விரிக்கும் தன்னை மறந்த நிலையிலே

தென் பாண்டி முத்துகள் போலே

என்ன என்ன கோலங்கள் மேலே

ரசிக்கும் கவிதை மனம்


மஹாராணி எனைத்தேடி வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே
தென்றல் தேரில் வருவான்
அந்த காமன் விடுவான்
கணை இவள் விழி

மஹாராணி உனைத்தேடி வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே

http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGIRR0089%27

good night, Vinatha. Smile
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Wed Dec 03, 2008 8:32 am    Post subject: Reply with quote

My favorite female solo RADHA AZHAIKIRAL.....runs in kalyani. BLISS!
Beautiful composition from Ilyaraja in the movie THERKATHTHI KALLAN, I enjoyed this evening while driving. Smile
Ilayaraja entices the charanams with tabala usage.
dreamy singing by Janaki.
Rest of the composition.. pallavi, interludes all drums, violin, flute & guitar heavenly orchestration -



http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGIRR3631%27

ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள் உன்னை
ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள்
மின்னும் வண்ண கண்ணன் தோளிலே மாலையாக
கூடிடும் வேளையாக உன்னை
ராதா அழைக்கிறாள்


பொட்டு வைத்துப் பார்கிறேன் நீ காணவே
பூ மல்லிகையே என் புன்னகையே
பொட்டு வைத்துப் பார்கிறேன் நீ காணவே
பூ மல்லிகையே என் புன்னகையே
மொட்டுவிட்டப் பூவை
கட்டிக் கொள்ள வா வா
மெட்டி சத்தம் கேட்டு
மெட்டு கட்டு தேவா
நீயும் நானும் பாலோடு தேனாய் சேர

ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள் உன்னை
ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள்
மின்னும் வண்ண கண்ணன் தோளிலே மாலையாக
கூடிடும் வேளையாக உன்னை
ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள் உன்னை
ராதா அழைக்கிறாள்

ஊடல் எனும் நாடகம்
ஏன் தேவையா?
வா கட்டிக் கொள்ள
நீ தொட்டுக் கொள்ள
ஊடல் எனும் நாடகம்
ஏன் தேவையா?
வா கட்டிக் கொள்ள
நீ தொட்டுக் கொள்ள
மின்னல் இடை நோகும்
கன்னி இவள் தேகம்
மன்னனுக்கு யோகம் மன்மதனின் யாகம்
பாரம் தீர தோளோடு தோளும் சேர
ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள் உன்னை
ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள்
மின்னும் வண்ண கண்ணன் தோளிலே மாலையாக
கூடிடும் வேளையாக உன்னை
ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள் உன்னை
ராதா
ராதா
ராதா

LOVE YOU, Shri.Ilayaraaja!
vinatha. Smile
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Fri Dec 05, 2008 12:01 pm    Post subject: Reply with quote

விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன் மார்பில் நேற்று
விளக்கேற்றும் மாலை இது என்ன லீலை
விளங்காததா இனிமேல்
விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன் மார்பில் நேற்று

பூங்கூந்தலோ கார்மேகமோ
பூங்காற்றிலே ஊர்கோலமோ
ஓய்வின்றி காண்கின்ற ஆலிங்கனம் உன்னோடு வாழ்கின்ற காதல் வரம்

என் கண்களில் உன்னை ரசித்தேன் சிறை எடுத்தேன்
உன் நெஞ்சிலே அனுதினமும் இருக்க வைப்பேன்

நான் உன்னுடல் உயிர் நீதான்
நெஞ்சம் இது எந்தன் மஞ்சம்

விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன் மார்பில் நேற்று

விளக்கேற்றும் மாலை இது என்ன லீலை

விளங்காததா இனிமேல்


நான் கேட்டது தேன் பூவிதழ்
என் கண்மணி எங்கே பதில்


நான் கொண்ட யாவையும் நீ சேரத் தான்
நீ தந்து என் பசி நான் ஆரத்தான்


தேகம் இது ஒரு விருந்து திரு மருந்து
மோகங்களை அருகிருந்து கொடுத்து விடு


பரிமாறினேன் பதமானேன்
பாவங்களில் பண் பாடினேன்

விழியே விளக்கொன்று ஏற்று

விழுந்தேன் உன் மார்பில் நேற்று

விளக்கேற்றும் மாலை

இது என்ன லீலை

விளங்காததா

இனிமேல்

விழியே விளக்கொன்று ஏற்று

விழுந்தேன் உன் மார்பில் நேற்று

Melodious kalyani tune, can be listened to on repeat without ever getting old. For me it still has the same pull now that it did then... in the mid 80s, warm lyrics, romantic orchestration, soulful singing.

விழியே விளக்கொன்று ஏற்று

விழுந்தேன் உன் மார்பில் நேற்று.... THAZHUVAADHA KAIGAL.....JAYACHANDRAN DELIGHTS JANAKI.....SHRI.ILAYARAAJA.


PURE ENJOYMENT...thanks Raaja. Smile

http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGIRR3573%27

thanks thiraipaadal.com
vinatha. Smile
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Mon Dec 08, 2008 1:13 am    Post subject: Reply with quote

Cool MOHANAM breeze from early Ilayaraja.
gentle drawl in their voices ENCHANTING Yesudas with MELODIOUS Janaki.
Truly blazing humming, violin, guitar, flute, veena, tabala, nature sounds orchestration.
What an amazing feeling this cool morning, I woke up to the musical, had a nice long morning walk... very refreshing. Clear amazing weather at San jose. Enjoy. Vinatha.


check it out,

http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGIRR1241%27

let the soothing music flow over you like a cool breeze....
GOD BLESS ILAYARAAJA!
Smile Very Happy


எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ

எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ

பார்வை ஜாடை சொல்ல
இளம் பாவை நாணம் கொள்ள
பார்வை ஜாடை சொல்ல
இளம் பாவை நாணம் கொள்ள
அங்கு காதல் கோலமிடும்
மனம் தாகம் பாடிவரும்

எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ

கூகூகூ கூகூகூ

வெண் பனிப் போல் அவள் தேகம்
அள்ளும் செங்கனி போல் இதழ் மோகம்
வெண் பனிப் போல் அவள் தேகம்
அள்ளும் செங்கனி போல் இதழ் மோகம்
தேனாக லலலல
ஆசை தேனாக ஆசை அது ஆறாக
வாழ்வில் இன்பம் நூறாக

வா

ஹ்ம்ம்

வா
ஹ்ம்ம்ம்ம்

வா ஹ்ம்ம்ம்ம்ம்ம்

எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ

தங்கமும் வைரமும் போலே
தொட்டுத் தழுவிடும் ஆசைகள் மேலே
தங்கமும் வைரமும் போலே
தொட்டுத் தழுவிடும் ஆசைகள் மேலே
சேராதோ லால லா லா லா
மோகம் சேராதோ மோகம் அது தீராதோ
தேகம் கொஞ்சம் வாடாதோ

வா

ஹ்ம்ம்ம்ம்

வா

ஹ்ம்ம்ம்ம்

வா ஹ்ம்ம்

எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ

எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Mon Dec 08, 2008 12:29 pm    Post subject: Reply with quote

முல்லை அரும்பே
மெல்லத் திரும்பு
என்னக் குறும்பு
முல்லை அரும்பே
மெல்லத் திரும்பு
என்னக் குறும்பு
நீதான் எந்தன் ராணி
நான்தான் உந்தன் ராஜா
வா அருகிலே

அடடட

அன்புத் துணையே மெல்லத் திரும்பு
என்னக் குறும்பு
நீதான் எந்தன் ராஜா
இனி நான்தான் உந்தன் ராணி
வா அருகிலே

அடடட

அன்புத் துணையே மெல்லத் திரும்பு
என்னக் குறும்பு

பார்வையின் ஜாடையில்
ஓவியம் பார்க்கிறேன்
பார்த்ததும் ஆசையின்
போதையில் சாய்கிறேன்

பாராத சுகம் நூறாகும்
பார்த்தாலும் அது தேனாகும்

தோளில் ஆடி உல்லாசம் பாடி
எந்தன் மார்பில்..
சேர்ந்து சந்தோஷம் தேடு


அன்பின் உறவில் காதல் வளரும்...

முல்லை அரும்பே
மெல்லத் திரும்பு
என்னக் குறும்பு

நீதான் எந்தன் ராஜா
இனி நான்தான் உந்தன் ராணி
வா அருகிலே

அடடட

முல்லை அரும்பே
மெல்லத் திரும்பு
என்னக் குறும்பு

வாலிபம் வந்தது
ஏக்கமும் வந்தது
நான் உனைக் கண்டதும்
மோகமும் சேர்ந்தது

தானாக அது தீராது
சேராமல் அது போகாது

யோகம் சேரும் கொண்டாட்டம் காணும்
ஒரு வேகம் தோன்றும் சந்தோஷம் கூடும்

சொந்தம் மலரும் காதல் வளரும்..

அன்புத் துணையே மெல்லத் திரும்பு
என்னக் குறும்பு

நீதான் எந்தன் ராணி
நான்தான் உந்தன் ராஜா
வா அருகிலே

அடடட

அன்புத் துணையே மெல்லத் திரும்பு
என்னக் குறும்பு

full of fun and high spirited prelude! playful mirudhangam percussion.
tantalizing violin passages and wind instruments - trumpet, flute calls conjure up the erotic expression of love and desire.

Composition powered with bewitching Vasu

forever smitten by
வாலிபம்..... வந்தது
ஏக்கமும்.... வந்தது
நான் உனைக் கண்டதும்
மோகமும் சேர்ந்தது.... Janaki's sexy allure.

http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGIRR3558%27

WAY TO GO ILAYARAAJA! that's PEPPY! Very Happy

good night,
Vinatha. Smile
Back to top
View user's profile Send private message
vaidymsv



Joined: 08 Nov 2006
Posts: 715
Location: Madras, India

PostPosted: Mon Dec 08, 2008 7:10 pm    Post subject: ????????????????????????? Reply with quote

??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
???????????????????????????????????????????????????????????????????????????
???????????????????????????????????????????????????????????????????????????????
vaidymsv
_________________
vaidymsv
Back to top
View user's profile Send private message Send e-mail
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Mon Dec 08, 2008 10:21 pm    Post subject: Re: ????????????????????????? Reply with quote

vaidymsv wrote:
??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
???????????????????????????????????????????????????????????????????????????
???????????????????????????????????????????????????????????????????????????????
vaidymsv


அப்படின்னா என்ன அர்த்தம்?

I love Shri.Ilayaraaja's music, there is a Ilayaraja thread at general section,, Shri.Ilayaraaja's compositions deserve a place at MSVTIMES. So I am posting couple them.
I return back at the end of the day with my favorite musical.
Vinatha. Smile
Back to top
View user's profile Send private message
Baskar CS



Joined: 19 May 2007
Posts: 203

PostPosted: Mon Dec 08, 2008 10:22 pm    Post subject: Reply with quote

this website is for mellisai mannar in general and posting number of songs of ilayaraja continuosly only gives a very disturbing feeling
please avoid this baroque without mistaking anyone
put it short it dilutes the very purpose of this website if i am not wrong

baskar cs Sad Sad
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   This topic is locked: you cannot edit posts or make replies.    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Tamil Film History, TFM Composers, Directors, Actors, Movies & Music (General Topics) All times are GMT + 5.5 Hours
Goto page Previous  1, 2, 3  Next
Page 2 of 3

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group