|
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
N Y MURALI
Joined: 16 Nov 2008 Posts: 920 Location: CHENNAI
|
Posted: Sat Oct 27, 2012 2:08 pm Post subject: Maan kanda sorgangal |
|
|
மான் கண்ட சொர்க்கங்கள் பாடல் - அலசல்
நண்பர்களே,
பொதுவாக MSV அவர்கள் ஒரு பாடலுக்கான குரலை தெரிவு செய்வது அனைவரும் அறிந்ததே. மேலே குறிப்பிட்ட பாடலில் அவர் ஆண் குரலான SPB அவர்களை தெரிவு செய்துள்ளார். பாடல் காட்சியில் ஒரு அசரீரி குரல் தான் வருகிறது என்றாலும் ஒரு பெண் குரலை பயன் படுத்தி இருக்கலாமே! அதை விடுத்து ஏன் ஆண் குரலை பதிவு செய்தார்?
பொதுவாக ஆண்களை விட பெண்கள் அதிகம் இளகிய மனம் கொண்டவர்கள் என்று கூறுவார்கள். இந்த பெண் படும் வேதனையை ஒரு ஆண் மகனாலேயே பொறுக்க முடியவில்லை போலும். அதனால் தான் என்னவோ ஆண் குரலை
பயன் படுத்தி இருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது.
மேலும் இப்பாடலில் Thumba என்ற தாள கருவியை பயன் படுத்தி இருக்கிறார். Thumba என்பது ஒரு ஆப்பிரிக்க நாட்டு தாளக்கருவி. கடினமான மாடுதோலினால் செய்யப்பட்டது. அவள் கணவனின் மன நிலையை கொண்டு அந்தக் கருவியை பயன் படுத்தி இருக்கலாம். தாளத்தை கவனித்தால் இந்த உணர்வு வருகிறது.
பாடலில் Thumba வாசித்தவர் சேகர். இந்த பாடலை பதிவு செய்யும் பொழுது MSV குறிப்பிட்டது போல் வாசிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் வெளியேற்றப்பட்டார். பின் SPB அவர்களின் தலையீட்டினால் மீண்டும் வந்து வாசித்து MSV ஆல் பாரட்டபெற்றார். இது அவரே சொன்ன கருத்து.
இந்த பாடலை கேட்டு மகிழுங்கள்.
http://youtu.be/A4KruXv7k3I
அன்புடன்,
N Y Murali
Last edited by N Y MURALI on Sat Oct 27, 2012 2:58 pm; edited 1 time in total |
|
Back to top |
|
|
Venugopalan Soundararajan
Joined: 12 Dec 2006 Posts: 532 Location: Mumbai
|
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|