"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

A Good song in MSV's voice

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Sun Oct 09, 2011 9:30 pm    Post subject: Reply with quote

தமிழ் திரை இசை வானில், என்றும் ஒரு விடிவெள்ளி நம் எம் எஸ் வீ யே..
உணர்சிகளை அவர் பாடுவது போல் , வேருருவர் பாடுவது இயலாத காரியம் .
TMS ,சீர்காழி ,சுசீலா ,அதை அமோதிப்பார்கள் .(இதை எழுதும்போது தலைவர் எனக்கொரு காதலி மெகா டிவி க்காக
பாடிக்கொண்டு இருக்கின்றார்)
எல்லா பாடகர்களும் மறக்காமல் சொல்லும் ஒரு வார்த்தை எம் எஸ் வீ சொல்லி கொடுப்பதில் 50 % நாங்கள் பாடினால் அது பெரிய சாதனை .
இதை சொல்லும் போது , பி சுசீலா , கூறியது நினைவுக்கு வருகிறது .ஏற்கனவே தெரிந்திருக்ககூடும் .
நெஞ்சிருக்கும் வரை படத்தில் வரும் , எங்கே நீயோ நானும் அங்கே , என்ற பாடல் பதிவு முடிந்தவரை . எம் எஸ் வீ
pack off சொல்லியும் , பதிவு கூடத்தில் ஒரு அழுகை குரல் கேட்க ,எம் எஸ் வீ சென்று பார்க்க , அங்கு அழுது கொண்டிருந்தவர் பி சுசீலா . .காரணம் கேட்க , அவர் சொன்னதாவது
நீங்கள் சொல்லிகொடுததில் 50 % கூட என்னால் பாடமுடியவில்லையே எனக்கண்ணீர் விட்டாராம் .
அந்த பாடலை கேட்டால் சுசீலா எவ்வளவு உருக்கமாக பாடி இருப்பார் என்பது நமக்கு தெரியும் .
அதுவே 50 % கூட இல்லையெனில் . ??????

அவரது உணர்ச்சியின் வெளிப்பாடு காரணமாகத்தான் ரெஹ்மான் ஆலாலகண்டா பாடலை . கொடுத்து தமிழ் பாடகர்களுக்கு ஒரு பாடத்தையும் கொடுத்தார் . அதில் வரும் , மகனே மகனே என்று பாடும் பொழுது வரும் உணர்ச்சியை அவதானியுங்கள் .அடஹி எம் எஸ் வீ தவிர யாராலும் பாடியிருக்க முடியாது -இது ரகுமான்
சொன்னது .அது சத்தியமான உண்மை . இதை பாடும் பொழுது எம் எஸ் வீக்கு 75 வயதுக்கு மேல் , நம்ப முடியுமா
சங்கமம் படத்திற்கு பிறகு கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் விடைகொடு எங்கள் நாடே என்ற மற்றொரு உணர்ச்சிமிகு பாடலை பதிவு செய்தார் . ரகுமான் இது எம் எஸ் வியின் உணர்ச்சி வெளிப்பாட்டிற்கு எடுத்துகாட்டுகள்

அவர் நிச்சயம் சரஸ்வதியின் செல்லபிள்ளை .
நாம் எல்லாம் புண்ணியம் பண்ணவர்கள் ,
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group