|
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
sankaran.lic
Joined: 07 Dec 2006 Posts: 77
|
Posted: Sat Aug 18, 2007 11:43 pm Post subject: |
|
|
irenehastings wrote: | Dear Prof.Raman sir..
What MSV sir done without technology, CANT be done by present MDs with technology.
Yes. The originality given by MSV sir without technology cannot be repeated with advanced technical instruments.
In short...
WITHOUT TECHNOLOGY, HE MADE MUSIC
WITH TECHNOLOGY, THEY ARE MAKING ONLY SOUNDS. |
THIS IS WRONG TO SAY THAT THEY ARE MAKING SOUND.IT IS RIGHT TO SAY THAT THEY ARE MAKING NOICE.
SANKARANARAYANAN. |
|
Back to top |
|
|
baroque
Joined: 15 Feb 2007 Posts: 478 Location: San jose, CA, U.S.A
|
Posted: Mon Nov 24, 2008 12:31 am Post subject: |
|
|
Inhale the divinity, cleanse your soul with Shri.Ilayaraja's heavenly HINDOLAM.
நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணார கண்டான் உன் சேயே
நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
கீழ் வானிலே ஒளி வந்தது
கூண்டை விட்டு கிளி வந்தது
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
வாடும் பயிர் வாழ
நீதானே நீர் வார்த்த கார் மேகம்
நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
மணி மாளிகை மாடங்களும்
மலர் தூவிய மஞ்சங்களும்
தாய் வீடு போல் இல்லை
அங்கு தாலாட்ட ஆள் இல்லை
தாய் வீடு போல் இல்லை
அங்கு தாலாட்ட ஆள் இல்லை
கோவில் தொழும் தெய்வம்
நீ இன்றி நான் காண வேறில்லை
நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணார கண்டான் உன் சேயே
நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
Shri.Ilayaraja's VIRTUOSITY, Shri.SPB lovingly delivered it IMMORTAL!
LOVE YOU, ILAYARAJA!
WORLD IS A BETTER PLACE, IT DESERVES YOUR MAGICAL MUSICALS.
http://www.tubetamil.com/view_video.php?viewkey=ba4da38a18aa25751457
thanks for the visual.
Vinatha. |
|
Back to top |
|
|
baroque
Joined: 15 Feb 2007 Posts: 478 Location: San jose, CA, U.S.A
|
Posted: Wed Nov 26, 2008 8:10 am Post subject: |
|
|
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா....
S.P.Shailaja with Janaki
Aanandha kummi...1983.
Glorious Ilayaraja's evergreen folkish composition with alluring (flute,piano,guitar,drums) orchestration.
It was amazing listening to the early Ilayaraja treasure while driving this evening!
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் வளருது ஒ மைனா மைனா
தலிரிது மலரிது தானா?
இது ஒரு தொடர்கதை தானா?
தலிரிது மலரிது தானா?
இது ஒரு தொடர்கதை தானா?
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் வளருது ஒ மைனா மைனா
நிலவெரியும் இரவுகளில் ஒ மைனா ஒ மைனா
மணல் வெளியில் சடுகுடுதான் ஒ மைனா ஒ மைனா
கிளிஞ்சல்கலே உலையரிசி இவளல்லவா இளவரசி
கிளிஞ்சல்கலே உலையரிசி இவளல்லவா இளவரசி
தேனாடும் பூவெல்லாம் பாய் போடும்
ஒரு கிளி மடியினில் ஒரு கிளி உறங்குது ஒ மைனா ஒ மைனா
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் வளருது ஒ மைனா மைனா
தலிரிது மலரிது தானா?
இது ஒரு தொடர்கதை தானா?
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா
இலைகளிலும் கிளைகளிலும் ஒ மைனா ஒ மைனா
இரு குயில்கள் பெயர் எழுதும் ஒ மைனா ஒ மைனா
வயல்வெளியில் பல கனவை விதைக்கிறதே சிறு பறவை
வயல்வெளியில் பல கனவை விதைக்கிறதே சிறு பறவை
நீரோடை எங்கெங்கும் பூவாடை
மலர்களின் வெளிகளில் இரு பிறை வளருது ஒ மைனா ஒ மைனா
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் வளருது ஒ மைனா மைனா
தலிரிது மலரிது தானா?
இது ஒரு தொடர்கதை தானா?
தலிரிது மலரிது தானா?
இது ஒரு தொடர்கதை தானா?
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் வளருது ஒ மைனா மைனா
http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGIRR0047%27
HAPPY THANKSGIVING!
JOY & HEALTH ARE MY WISHES FOR YOU!
VINATHA. |
|
Back to top |
|
|
baroque
Joined: 15 Feb 2007 Posts: 478 Location: San jose, CA, U.S.A
|
Posted: Fri Nov 28, 2008 8:20 am Post subject: |
|
|
Get into the vivacious mood while listening to the VIBE in chorus, humming, flute, drums, speedy violin & guitar strumming Raaja's orchestration, bouncy tune.
ரொம்ப cheerful ஆ இருந்தது listening to it while driving this cold holiday evening.
FANTASTIC DAY! geez... ரொம்ப miss you, இளையராஜா!! Vinatha.
http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGIRR2998%27
ஹா ஹா
ஹா ஹா
ஹும்மிங்
ஹும்மிங்
வான் மீதிலே அதி காலை நேர ராகம்
நான் பாடினேன் மனதோடு இன்ப நேரம்
காற்றினிலே கனவினிலே நாளும் ஆனந்தம்
காணுவதோ இனிமைகளே பாவை என் நெஞ்சம்தான் - பாடும்
வான் மீதிலே அதி காலை நேர ராகம்
நான் பாடினேன் மனதோடு இன்ப நேரம்
வாசல்தோறும் பல ஆசை தோன்றிடும்
வாழ்வுதோறும் வரும் பாதை மாறிடும்
நினைவுகள் போலே வாழ்வும் நாள் வாரும்
நினைவுகள் போலே வாழ்வும் நாள் வரும்
என்றென்றும் இனிமை என்றே நினைத்திரு நெஞ்சே
இன்பங்கள் உறவு என்றே தொடர்ந்திரு நெஞ்சே
இருக்கும் வரைக்கும் அமைதி கிடைக்கும்
வான் மீதிலே அதி காலை நேர ராகம்
நான் பாடினேன் மனதோடு இன்ப நேரம்
காற்றினிலே கனவினிலே நாளும் ஆனந்தம்
காணுவதோ இனிமைகளே பாவை என் நெஞ்சம்தான் - பாடும்
வான் மீதிலே அதி காலை நேர ராகம்
தேவையாவும் நலமாகும் நேரமே
தேடும் யாகம் உன்னைச் சேரும் காலமே
நினைத்தது யாவும் வந்து கூடுமே
நினைத்தது யாவும் வந்து கூடுமே
ஏதேதோ கனவுகளை என் மனம் காணும்
எங்கெங்கும் நினைவுகளில் ஊர்வலம் போகும்
இளைய பருவம் நினைத்து மகிழ
வான் மீதிலே அதி காலை நேர ராகம்
நான் பாடினேன் மனதோடு இன்ப நேரம்
காற்றினிலே கனவினிலே நாளும் ஆனந்தம்
காணுவதோ இனிமைகளே பாவை என் நெஞ்சம்தான் - பாடும்
லாலாலலா லாலாலலா |
|
Back to top |
|
|
baroque
Joined: 15 Feb 2007 Posts: 478 Location: San jose, CA, U.S.A
|
Posted: Fri Nov 28, 2008 12:57 pm Post subject: |
|
|
ஹா ஹா ஹா
ஹகககா
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்
ஹா ஹத ஹா
லாலா லா
ஆ ஆ ஆ
வெள்ளி நிலாப் பதுமை
காதல் பள்ளியிலே இளமை
வெள்ளி நிலாப் பதுமை
காதல் பள்ளியிலே இளமை
இது பூமேடையோ இசை நான் பாடவோ
மலைத் தேன் மழையோ மதுவோ
வெள்ளி நிலாப் பதுமை
காதல் பள்ளியிலே இளமை
நான் சூடும் சந்தன மல்லிகையோ
நான் சூடும் சந்தன மல்லிகையோ
பூ மேனி மன்மதன் பூபாலமோ
தாமரைப்பூவின் ஊர்வலமே
தாமரைப்பூவின் ஊர்வலமே
அமுத கானமே
இதழோடு பாடவோ
என் திருவிழாவில் தேரில் ஆடும் கிளியே
வெள்ளி நிலாப் பதுமை
காதல் பள்ளியிலே இளமை
இது பூமேடையோ இசை நான் பாடவோ
மலைத் தேன் மழையோ மதுவோ
வெள்ளி நிலாப் பதுமை
கண்டாலே கொண்டாடும் தேவதை நான்
கண்டாலே கொண்டாடும் தேவதை நான்
கண்ணாலே சுக ராகம் நான் பாடவா
ஆடையில் மூடிய தேன் நிலவே
ஆடையில் மூடிய தேன் நிலவே
அணைத்து பேசவோ
நான் மடியில் சாயவோ
விழி கெஞ்சும் வேளை அந்தி மாலை வருமோ
வெள்ளி நிலா பதுமை
காதல் பள்ளியிலே இளமை
இது பூமேடையோ இசை நான் பாடவோ
மலைத் தேன் மழையோ மதுவோ
வெள்ளி நிலாப் பதுமை
காதல் பள்ளியிலே இளமை
வாணி mesmerizes ரமேஷ் in Sudhdhanyasi rag.
வெள்ளி நிலா...அமுத கானம் .....இளையராஜா ....வாணி ஜெயராம் ....ரமேஷ்.
http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGIRR0191%27 |
|
Back to top |
|
|
baroque
Joined: 15 Feb 2007 Posts: 478 Location: San jose, CA, U.S.A
|
Posted: Tue Dec 02, 2008 5:51 am Post subject: |
|
|
நீ இல்லாதபோது ஏங்கும் நெஞ்சம்
சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு
உன்னோடுதான் திருமணம்
உறவினில் நறுமணம்
ஒன்றாக வழி கூறு
நீ இல்லாதபோது ஏங்கும் நெஞ்சம்
சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு
முதன் முதலில் தொடும் வரை
தினம் நான் ஏங்க
விரல் வரிகள் படும் வரை
விழிதான் தூங்க
காவியம் பாடும்
காதல் பூங்காத்து
மனம் சேர்ந்ததே ஒரு சாதனை
மகிழ்ந்தேன் தினமும் கண்ணே
நீ இல்லாதபோது ஏங்கும் நெஞ்சம்
சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு
எதுவரையில் சுகமென
அதை நான் காண்பேன்
இதழ் முழுவதும் சுவையென
அதை நான் கேட்ப்பேன்
ஏங்கிடும் போது எண்ணம் தடுமாற
இருமேனியில் ஒரு பாவனை
இருந்தால் தொடரும் இனிமை
நீ இல்லாதபோது ஏங்கும் நெஞ்சம்
சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு
உன்னோடுதான் திருமணம்
உறவினில் நறுமணம்
உண்டாக வழி கூறு
இளமைக் கோலம் ...வாசுதேவன்...சுஜாதா....இளையராஜா.
http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGIRR1090%27 |
|
Back to top |
|
|
baroque
Joined: 15 Feb 2007 Posts: 478 Location: San jose, CA, U.S.A
|
Posted: Tue Dec 02, 2008 7:21 am Post subject: |
|
|
http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGIRR2084%27
காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி .... from Ilayarajaa... yeah! he has got some very SEXY TUNES!
Sensuous LOVER BOY with Janaki...Mr.BHARATH.
Knock
Knock
Knock
knock
யாரது ? நான்தான்
நான்தான்னா? ப்ச்.. நான்தான்
எங்கே இருக்கீங்க ? இங்கே
எங்கே?
Knock
knock
காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன் முன்னுக்கு வாடி
காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன் முன்னுக்கு வாடி
நான் வாடை புடிக்கும் மல்லிகப் பூவே
வண்ணப் புறாவே வா
கை தொட்டதும் தொட்டு சம்மதப் பட்டு வா
காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன் முன்னுக்கு வாடி
எங்கேயோ ஐஸ் ஆச்சு சிலு சிலுப்பாச்சு
இங்க தான் சூடாச்சு எரியுது மூச்சு
லலலால லலலால லலலால லா
என்னவோ ஆயாச்சு இனி என்ன பேச்சு
பழம் தான் பழுத்தாச்சு பசி எடுத்தாச்சு
என்ன வேணும் ராசா நீ கேட்டாத் தாரேன்
ஒன்னு ஒண்ணா நான் தானே எடுத்துக்கப் போறேன்
நீ கன்னத்த கிள்ள என்னத்தச் சொல்ல நான்
காத்திருந்தேன் கதவ திறந்தேன் உள்ளுக்கு வந்தேன்
காதல் செய்ய கத்துத் தரனும் முன்னுக்கு வந்தேன்
நீ வாடை புடிக்கும் மல்லிகப் பூவோ
வண்ணப் புறாவோ நான்
கை தொட்டதும் தொட்டேன் சம்மதப் பட்டேன் வா
காத்திருந்தேன் கதவ திறந்தேன் உள்ளுக்கு வந்தேன்
காதல் செய்ய கத்துத் தரணும் முன்னுக்கு வந்தேன்
பெட்டியில் பாலோடு புட்டிகளும் இருக்கு
வெண்ணையே தடவாத ரொட்டிகளும் இருக்கு
ம்ம் ஹ ஹ ஹா ஹ ம்ம் ம்ம்
ஒன்னுமே வேணாமே உன்ன விட எனக்கு
உள்ளது எல்லாமே உன்னிடத்தில் இருக்கு
மத்தவங்க பாக்காட்டி கொடுப்பேன் நானே
இபோ இங்க ஆள் எது ரகசியம் தானே
நான் வெள்ளரிப் பிஞ்சு மெல்லவே கொஞ்சு வா
காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்துத் தரணும் முன்னுக்கு வந்தேன்
உள்ளதான் பாரேன்ம்மா ஊட்டி மலைச் சாரல்
உள்ளத்தில் பாயாதோ ஊசி மழைத் தூறல்
ஹ ஹ ஹா ஹ ஹ ஹ ஹா ஹ ஹ ஹ ஹா ஹ ஹா
என்னவோ ஏதேதோ இன்பம் பொறந்தாச்சு
சொல்லவே தெரியாம என்ன மறந்தாச்சு
இன்னும் இன்னும் ஆனந்தம் தன்னால் புரியும்
சின்னப் பொண்ணு நான் தானே எனக்கெனத் தெரியும்
நான் உள்ளத சொல்வேன் சொன்னதச் செய்வேன் வா
காத்திருந்தேன் கதவ திறந்தேன் உள்ளுக்கு வந்தேன்
காதல் செய்ய கத்துத் தரனும் முன்னுக்கு வந்தேன்
நான் வாடை புடிக்கும் மல்லிகப் பூவே
வண்ணப் புறாவே வா
கை தொட்டதும் தொட்டு சம்மதப் பட்டு வா
காத்திருந்தேன் கதவ திறந்தேன் உள்ளுக்கு வந்தேன்
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன் முன்னுக்கு வாடி |
|
Back to top |
|
|
baroque
Joined: 15 Feb 2007 Posts: 478 Location: San jose, CA, U.S.A
|
Posted: Tue Dec 02, 2008 12:00 pm Post subject: |
|
|
MAGIC OF EARLY ILAYARAAJA!
Song sung with such a romantic feeling by Janaki & Jayachandran with fantastic chemistry, enchanting violin, flute, tabala - orchestral artistry!
It's hard for me to snap out of the fantasy ilayaraaja conjures with a touch of rag Gowri manohari shade(my manasu hums bhoopalam isaikkum...tune always )
Thanks for the quality audio!
http://share.ovi.com/media/maestromusic.public/maestromusic.10013
மஹாராணி உன்னைத் தேடி வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே
தென்றல் தேரில் வருவான்
அந்த காமன் விடுவான்
கணை இவள் விழி
மஹாராணி உன்னைத் தேடி வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே
பைங்கிளி இவள் மொழி
தமிழ் தமிழ் பைந்தமிழ்
பாடிடும் அதன் சுகம்
தரும் தரும் செவ்விதழ்
வழங்கும் தினம் மயங்கும்
அதில் உலகை மறக்கலாம்
கை வந்து தொட்டது மெல்ல
காமத்துப் பாலுறை சொல்ல
இளமைப் பயிலும் தினம்
மஹாராணி எனைத்தேடி வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே
மார்கழிப் பனித்துளி பூவிதழ் சேருமோ
பூவிதழ் சிலிர்த்திட அது தொடும் பாவமோ
சிலிர்க்கும் இதழ் விரிக்கும் தன்னை மறந்த நிலையிலே
தென் பாண்டி முத்துகள் போலே
என்ன என்ன கோலங்கள் மேலே
ரசிக்கும் கவிதை மனம்
மஹாராணி எனைத்தேடி வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே
தென்றல் தேரில் வருவான்
அந்த காமன் விடுவான்
கணை இவள் விழி
மஹாராணி உனைத்தேடி வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே
http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGIRR0089%27
good night, Vinatha. |
|
Back to top |
|
|
baroque
Joined: 15 Feb 2007 Posts: 478 Location: San jose, CA, U.S.A
|
Posted: Wed Dec 03, 2008 8:32 am Post subject: |
|
|
My favorite female solo RADHA AZHAIKIRAL.....runs in kalyani. BLISS!
Beautiful composition from Ilyaraja in the movie THERKATHTHI KALLAN, I enjoyed this evening while driving.
Ilayaraja entices the charanams with tabala usage.
dreamy singing by Janaki.
Rest of the composition.. pallavi, interludes all drums, violin, flute & guitar heavenly orchestration -
http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGIRR3631%27
ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள் உன்னை
ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள்
மின்னும் வண்ண கண்ணன் தோளிலே மாலையாக
கூடிடும் வேளையாக உன்னை
ராதா அழைக்கிறாள்
பொட்டு வைத்துப் பார்கிறேன் நீ காணவே
பூ மல்லிகையே என் புன்னகையே
பொட்டு வைத்துப் பார்கிறேன் நீ காணவே
பூ மல்லிகையே என் புன்னகையே
மொட்டுவிட்டப் பூவை
கட்டிக் கொள்ள வா வா
மெட்டி சத்தம் கேட்டு
மெட்டு கட்டு தேவா
நீயும் நானும் பாலோடு தேனாய் சேர
ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள் உன்னை
ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள்
மின்னும் வண்ண கண்ணன் தோளிலே மாலையாக
கூடிடும் வேளையாக உன்னை
ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள் உன்னை
ராதா அழைக்கிறாள்
ஊடல் எனும் நாடகம்
ஏன் தேவையா?
வா கட்டிக் கொள்ள
நீ தொட்டுக் கொள்ள
ஊடல் எனும் நாடகம்
ஏன் தேவையா?
வா கட்டிக் கொள்ள
நீ தொட்டுக் கொள்ள
மின்னல் இடை நோகும்
கன்னி இவள் தேகம்
மன்னனுக்கு யோகம் மன்மதனின் யாகம்
பாரம் தீர தோளோடு தோளும் சேர
ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள் உன்னை
ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள்
மின்னும் வண்ண கண்ணன் தோளிலே மாலையாக
கூடிடும் வேளையாக உன்னை
ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள் உன்னை
ராதா
ராதா
ராதா
LOVE YOU, Shri.Ilayaraaja!
vinatha. |
|
Back to top |
|
|
baroque
Joined: 15 Feb 2007 Posts: 478 Location: San jose, CA, U.S.A
|
Posted: Fri Dec 05, 2008 12:01 pm Post subject: |
|
|
விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன் மார்பில் நேற்று
விளக்கேற்றும் மாலை இது என்ன லீலை
விளங்காததா இனிமேல்
விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன் மார்பில் நேற்று
பூங்கூந்தலோ கார்மேகமோ
பூங்காற்றிலே ஊர்கோலமோ
ஓய்வின்றி காண்கின்ற ஆலிங்கனம் உன்னோடு வாழ்கின்ற காதல் வரம்
என் கண்களில் உன்னை ரசித்தேன் சிறை எடுத்தேன்
உன் நெஞ்சிலே அனுதினமும் இருக்க வைப்பேன்
நான் உன்னுடல் உயிர் நீதான்
நெஞ்சம் இது எந்தன் மஞ்சம்
விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன் மார்பில் நேற்று
விளக்கேற்றும் மாலை இது என்ன லீலை
விளங்காததா இனிமேல்
நான் கேட்டது தேன் பூவிதழ்
என் கண்மணி எங்கே பதில்
நான் கொண்ட யாவையும் நீ சேரத் தான்
நீ தந்து என் பசி நான் ஆரத்தான்
தேகம் இது ஒரு விருந்து திரு மருந்து
மோகங்களை அருகிருந்து கொடுத்து விடு
பரிமாறினேன் பதமானேன்
பாவங்களில் பண் பாடினேன்
விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன் மார்பில் நேற்று
விளக்கேற்றும் மாலை
இது என்ன லீலை
விளங்காததா
இனிமேல்
விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன் மார்பில் நேற்று
Melodious kalyani tune, can be listened to on repeat without ever getting old. For me it still has the same pull now that it did then... in the mid 80s, warm lyrics, romantic orchestration, soulful singing.
விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன் மார்பில் நேற்று.... THAZHUVAADHA KAIGAL.....JAYACHANDRAN DELIGHTS JANAKI.....SHRI.ILAYARAAJA.
PURE ENJOYMENT...thanks Raaja.
http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGIRR3573%27
thanks thiraipaadal.com
vinatha. |
|
Back to top |
|
|
baroque
Joined: 15 Feb 2007 Posts: 478 Location: San jose, CA, U.S.A
|
Posted: Mon Dec 08, 2008 1:13 am Post subject: |
|
|
Cool MOHANAM breeze from early Ilayaraja.
gentle drawl in their voices ENCHANTING Yesudas with MELODIOUS Janaki.
Truly blazing humming, violin, guitar, flute, veena, tabala, nature sounds orchestration.
What an amazing feeling this cool morning, I woke up to the musical, had a nice long morning walk... very refreshing. Clear amazing weather at San jose. Enjoy. Vinatha.
check it out,
http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGIRR1241%27
let the soothing music flow over you like a cool breeze....
GOD BLESS ILAYARAAJA!
எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ
எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ
பார்வை ஜாடை சொல்ல
இளம் பாவை நாணம் கொள்ள
பார்வை ஜாடை சொல்ல
இளம் பாவை நாணம் கொள்ள
அங்கு காதல் கோலமிடும்
மனம் தாகம் பாடிவரும்
எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ
கூகூகூ கூகூகூ
வெண் பனிப் போல் அவள் தேகம்
அள்ளும் செங்கனி போல் இதழ் மோகம்
வெண் பனிப் போல் அவள் தேகம்
அள்ளும் செங்கனி போல் இதழ் மோகம்
தேனாக லலலல
ஆசை தேனாக ஆசை அது ஆறாக
வாழ்வில் இன்பம் நூறாக
வா
ஹ்ம்ம்
வா
ஹ்ம்ம்ம்ம்
வா ஹ்ம்ம்ம்ம்ம்ம்
எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ
தங்கமும் வைரமும் போலே
தொட்டுத் தழுவிடும் ஆசைகள் மேலே
தங்கமும் வைரமும் போலே
தொட்டுத் தழுவிடும் ஆசைகள் மேலே
சேராதோ லால லா லா லா
மோகம் சேராதோ மோகம் அது தீராதோ
தேகம் கொஞ்சம் வாடாதோ
வா
ஹ்ம்ம்ம்ம்
வா
ஹ்ம்ம்ம்ம்
வா ஹ்ம்ம்
எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ
எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ |
|
Back to top |
|
|
baroque
Joined: 15 Feb 2007 Posts: 478 Location: San jose, CA, U.S.A
|
Posted: Mon Dec 08, 2008 12:29 pm Post subject: |
|
|
முல்லை அரும்பே
மெல்லத் திரும்பு
என்னக் குறும்பு
முல்லை அரும்பே
மெல்லத் திரும்பு
என்னக் குறும்பு
நீதான் எந்தன் ராணி
நான்தான் உந்தன் ராஜா
வா அருகிலே
அடடட
அன்புத் துணையே மெல்லத் திரும்பு
என்னக் குறும்பு
நீதான் எந்தன் ராஜா
இனி நான்தான் உந்தன் ராணி
வா அருகிலே
அடடட
அன்புத் துணையே மெல்லத் திரும்பு
என்னக் குறும்பு
பார்வையின் ஜாடையில்
ஓவியம் பார்க்கிறேன்
பார்த்ததும் ஆசையின்
போதையில் சாய்கிறேன்
பாராத சுகம் நூறாகும்
பார்த்தாலும் அது தேனாகும்
தோளில் ஆடி உல்லாசம் பாடி
எந்தன் மார்பில்..
சேர்ந்து சந்தோஷம் தேடு
அன்பின் உறவில் காதல் வளரும்...
முல்லை அரும்பே
மெல்லத் திரும்பு
என்னக் குறும்பு
நீதான் எந்தன் ராஜா
இனி நான்தான் உந்தன் ராணி
வா அருகிலே
அடடட
முல்லை அரும்பே
மெல்லத் திரும்பு
என்னக் குறும்பு
வாலிபம் வந்தது
ஏக்கமும் வந்தது
நான் உனைக் கண்டதும்
மோகமும் சேர்ந்தது
தானாக அது தீராது
சேராமல் அது போகாது
யோகம் சேரும் கொண்டாட்டம் காணும்
ஒரு வேகம் தோன்றும் சந்தோஷம் கூடும்
சொந்தம் மலரும் காதல் வளரும்..
அன்புத் துணையே மெல்லத் திரும்பு
என்னக் குறும்பு
நீதான் எந்தன் ராணி
நான்தான் உந்தன் ராஜா
வா அருகிலே
அடடட
அன்புத் துணையே மெல்லத் திரும்பு
என்னக் குறும்பு
full of fun and high spirited prelude! playful mirudhangam percussion.
tantalizing violin passages and wind instruments - trumpet, flute calls conjure up the erotic expression of love and desire.
Composition powered with bewitching Vasu
forever smitten by
வாலிபம்..... வந்தது
ஏக்கமும்.... வந்தது
நான் உனைக் கண்டதும்
மோகமும் சேர்ந்தது.... Janaki's sexy allure.
http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGIRR3558%27
WAY TO GO ILAYARAAJA! that's PEPPY!
good night,
Vinatha. |
|
Back to top |
|
|
vaidymsv
Joined: 08 Nov 2006 Posts: 715 Location: Madras, India
|
Posted: Mon Dec 08, 2008 7:10 pm Post subject: ????????????????????????? |
|
|
??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
???????????????????????????????????????????????????????????????????????????
???????????????????????????????????????????????????????????????????????????????
vaidymsv _________________ vaidymsv |
|
Back to top |
|
|
baroque
Joined: 15 Feb 2007 Posts: 478 Location: San jose, CA, U.S.A
|
Posted: Mon Dec 08, 2008 10:21 pm Post subject: Re: ????????????????????????? |
|
|
vaidymsv wrote: | ??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
???????????????????????????????????????????????????????????????????????????
???????????????????????????????????????????????????????????????????????????????
vaidymsv |
அப்படின்னா என்ன அர்த்தம்?
I love Shri.Ilayaraaja's music, there is a Ilayaraja thread at general section,, Shri.Ilayaraaja's compositions deserve a place at MSVTIMES. So I am posting couple them.
I return back at the end of the day with my favorite musical.
Vinatha. |
|
Back to top |
|
|
Baskar CS
Joined: 19 May 2007 Posts: 203
|
Posted: Mon Dec 08, 2008 10:22 pm Post subject: |
|
|
this website is for mellisai mannar in general and posting number of songs of ilayaraja continuosly only gives a very disturbing feeling
please avoid this baroque without mistaking anyone
put it short it dilutes the very purpose of this website if i am not wrong
baskar cs |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|